தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு-கேரள எல்லைப்பகுதியான புளியரை சோதனைச் சாவடி வழியாக தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த பலர் வணிக நோக்கத்திற்காக வந்து செல்லுவது வழக்கம். தற்போது மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படையினர் இப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
![செங்கோட்டை வட்டாட்சியரிடம் பணம் ஒப்படைப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-01-amount-seized-election-tn10038_10032021101159_1003f_1615351319_269.jpg)
மேலும், அவர்கள் வாத்து வியாபாரி எனவும் அந்தப் பணம் வாத்து வாங்க கொண்டுவந்த பணம் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:தென்காசியில் பறக்கும் படை அதிரடி: ரூ.3.95 லட்சம் பறிமுதல்